இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
G.O 243 - தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு இனி "State Seniority" - அரசாணை வெளியீடு!
School Morning Prayer Activities - click
School Morning Prayer Activities - 09.07.2018 ( TAMSDaily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். பழமொழி : A friend in need is a friend indeed அன்பான நண்பனை ஆபத்தில் அறி பொன்மொழி : நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். - ஜான்மில்டன் . இரண்டொழுக்க பண்பாடு : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு : 1.தென்றலின் வேகம்? 5 முதல் 38 கி.மீ. 2.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய் நீதிக்கதை : வெட்டுக்கிளியும் ஆந்தையும் (The Owl and the Grasshopper) அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்த...




கருத்துகள்
கருத்துரையிடுக